கடந்த 15 ஆண்டுகளாக வானூர் வட்டத்திற்குட்பட்ட அச்சரம்பட்டு ஊராட்சியில் இரும்பை ரோட்டில் சாலையோரம் தற்காலிக டென்டுகளில் 22 குடும்பத்தை சேர்ந்த ஆதியன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் குடியிருந்து வந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக வானூர் வட்டத்திற்குட்பட்ட அச்சரம்பட்டு ஊராட்சியில் இரும்பை ரோட்டில் சாலையோரம் தற்காலிக டென்டுகளில் 22 குடும்பத்தை சேர்ந்த ஆதியன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் குடியிருந்து வந்தனர்.